வெள்ளி, 9 நவம்பர், 2018

தேசத்தின் விதி..

உயிர்கொடுத்து முயன்றாலும் உரியநாள் வாராமல்
பயிர் நிலத்தைப் பிளக்காது - எயிலேறி
கொடியேற்றினாலும் குறித்துள்ள நாளுக்கே
விடியுமாம் தேசத்தின் விதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக