ஊர்க்குருவி - Thiru Poems
என் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..
வெள்ளி, 9 நவம்பர், 2018
தான் தோன்றி..
மகன்
மீனை மட்டுமே வரைந்தான்
கடல்
அதுவாகப் பெருகியது
அவன்
இலையை மட்டுமே வரைந்தான்
வனம்
தானாக வளர்ந்தது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக