Friday 9 November 2018

தான் தோன்றி..

மகன்
மீனை மட்டுமே வரைந்தான்
கடல்
அதுவாகப் பெருகியது

அவன்
இலையை மட்டுமே வரைந்தான்
வனம்
தானாக வளர்ந்தது..

No comments:

Post a Comment