வெள்ளி, 9 நவம்பர், 2018

ஏன் வாழ்தல் இன்னும்..?

கொடிது கொடிது
தனிமை கொடிது
அதனிலும் கொடிது
அன்புக்கேங்கல்
அதனிலும் கொடிது
அதை உறவெள்ளல்
அதனிலும் கொடிது
இழக்க எதுவுமே இல்லையென்றான பின்
இன்னும் மூச்செழுந்திறங்குதல் தானே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக