ஞாயிறு, 15 டிசம்பர், 2024

என் மண்ணே

காயப்பட்ட பறவை

வானத்திற்காக ஏங்குவது போல

கட்டப்பட்ட யானை

காட்டுக்காக ஏங்குவதைப் போல

தூண்டில் பட்ட மீன்கள்

கடலுக்காக ஏங்குவதைப் போல

என் தேசப்பளிங்கே

நானும்..

- திரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக