வெள்ளி, 21 நவம்பர், 2025

வேரொடு சாய்ந்தனம்..

வென்றிடும் வினைத்திறன் வீழ்ந்தது மெய்யென
வெம்முயல் தோல்வியின் வேரொடு சாய்ந்தனம்,
நின்றிடும் உயிர்த்துடிப் பென்னவோ நெஞ்சினில்
நீள்பதிவாய் நிலைத்தது ஓர் நியதியே

குன்றிடு மரபினர் 
கூறிய கோழைமை 
கொல்லுயிர் கொள்கையென் றெண்ணமுள் ஊன்றியே
சென்றிடா துயிரினைச் சேர்த்துவைத் தாரென
சீவன்தான் நீளுது தேய்ந்துகொண் டேயுமே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக