சனி, 22 ஜூலை, 2023

பிரசவம்

வெப்பக் காற்றுக்கு 
ஈர முத்தம் கொடுத்தபடி 
சாளரத்தால் 
சாரலடிக்கிறது மழை
கவிதையொன்று வர எத்தனிக்கிறது போல
வந்தால் சுகம்
அமுத நிலை வடியும் 
வராவிட்டால் 
அதைவிடச் சுகம் 
அமுத நிலை ஊறும்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக