என் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..
பசியாறும்
ஒவ்வொரு யானையின் வயிற்றிலும்
துளிர் விடுகிறது
நாளைக்கான அடர்காடு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக