Tuesday 2 February 2021

சிலம்பு..

 கோன் மறந்தும் அறஞ்சறுக்கின் 

கொளுத்துமது கோலையென்றும் 

வான் போற்றும் வாழ் பெறுவாள் 

வாய் தவறா வஞ்சியென்றும் 

நானிலத்தில் செய்தவினை

நடந்துன்னைத் தொடருமென்றும் 

கண்ணகியாற் காட்டுவது 

கதையன்று தமிழறமே.. 

No comments:

Post a Comment